follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகடந்த சனி முதல் இன்று வரை கல்கிஸ்ஸையில் நீர் இல்லை

கடந்த சனி முதல் இன்று வரை கல்கிஸ்ஸையில் நீர் இல்லை

Published on

கடந்த சனி முதல் இன்று வரை கல்கிஸ்ஸையில் நீர்வெட்டுதெஹிவளை – கல்கிஸ்ஸ நகரசபை பகுதிக்கு கடந்த சனிக்கிழமை முதல் நீர் விநியோகம் தடைப்பட்டமையினால் பிரதேசவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 10 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்பட்டது.

எவ்வாறாயினும், அன்று முதல் இன்று வரை தெஹிவளை பிரதேசத்திற்கான நீர் விநியோகம் எவ்வித அறிவித்தலும் இன்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...