follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் ரயில் போக்குவரத்து வழமைக்கு

எரிபொருள் ரயில் போக்குவரத்து வழமைக்கு

Published on

நேற்று முடங்கிய எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று மாலை முதல் வழமைக்கு திரும்பியதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல எரிபொருள் போக்குவரத்து ரயில்கள் இரத்துச் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இன்று முதல் வழமைக்கு திரும்பியதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையம், அனுராதபுரம் மற்றும் பேராதனை ஆகிய பகுதிகளுக்கான ரயில்கள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார...

சப்ரகமுவ பல்கலைக்கழக 10 மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள், எதிர்வரும் 29ஆம்...

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு எதிரான வழக்கை...