follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுமேலும் இரண்டு மில்லியன் இந்திய முட்டைகள் நாட்டிற்கு

மேலும் இரண்டு மில்லியன் இந்திய முட்டைகள் நாட்டிற்கு

Published on

இந்தியாவிலிருந்து மேலும் இரண்டு மில்லியன் முட்டைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேவையான பரிசோதனைகளுக்குப் பின்னர் அவற் இறக்குமதி செய்யப்படும் என இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி தொழிலில் உள்ளவர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான தொடர் வழிகாட்டுதல்களை தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

LATEST NEWS

MORE ARTICLES

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...