follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுஎரிவாயு விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது

எரிவாயு விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது

Published on

எரிவாயு விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.

பேக்கரி உற்பத்தியாளர்கள் சுமார் 75% டீசல், விறகு மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 2000க்கும் குறைவானவர்களே எரிவாயுவைப் பயன்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்து கோதுமை மா, நல்லெண்ணெய், முட்டை போன்றவற்றின் விலைகள் குறைந்தால் மட்டுமே எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய...

“கிளீன் ஸ்ரீலங்கா” – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு வசதிகள்

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை...