follow the truth

follow the truth

May, 12, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"SJB எம்.பிக்கள் யாராவது அரசுடன் இணைந்தால் லக்ஷ்மன் கிரியெல்ல இராஜினாமா செய்ய தயாரா?"

“SJB எம்.பிக்கள் யாராவது அரசுடன் இணைந்தால் லக்ஷ்மன் கிரியெல்ல இராஜினாமா செய்ய தயாரா?”

Published on

சஜித் பிரேமதாச மற்றும் இருவர் மாத்திரமே எதிர்க்கட்சியின் முன் ஆசனங்களில் எஞ்சியுள்ளதாகவும், ஏனைய அனைவரும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராவது அரசாங்கத்திற்கு வந்தால், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தயாரா என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம கேள்வி எழுப்பியுள்ளார்.

முடிந்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம சவால் விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற...