follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுதம்புள்ளையில் மரக்கறி விற்பனையில் வீழ்ச்சி

தம்புள்ளையில் மரக்கறி விற்பனையில் வீழ்ச்சி

Published on

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு விற்பனையாளர்கள் இன்மையால் 06 நாட்களாக விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 06 நாட்களாக ஒரு கிலோ பூசணிக்காயின் மொத்த விலை 15 ரூபாவாக காணப்பட்டதுடன், ஒரு கிலோ போஞ்சி மொத்த விற்பனை விலையும் 60 தொடக்கம் 80 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஏனைய அனைத்து மரக்கறிகளின் விலைகளும் 70 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், காய்கறிகள் விற்பனை செய்யப்படாமை பாரிய பிரச்சினையாக காணப்படுவதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனுவுக்கான உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி...

ரம்பொட பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அறிக்கை

ரம்பொட - கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 11 ஆம் திகதி நுவரெலியா...

கடலில் மூழ்கி காணாமல் போன மூவரில் இருவரின் சடலங்கள் மீட்பு

வென்னப்புவ கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன மூவரில், இருவரின் சடலங்கள் இன்று (14) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் பொகவந்தலாவயை...