follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1ஓரிரு நாட்களில் அரசியல் எழுச்சி? - ராஜித தீர்மானம்

ஓரிரு நாட்களில் அரசியல் எழுச்சி? – ராஜித தீர்மானம்

Published on

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அரசியல் கோரிக்கை விடுத்தால், ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கு கட்சி தயாராக இல்லை என்றால் தான் அரசியல் தீர்மானம் எடுக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“… இப்போது வரிசைகள் உள்ளதா? இல்லை. மின்சாரம் துண்டிக்கப்படுமா?.. இல்லை. நாமும் பார்க்கிறோம்.. நுகர்வோரும் கூறுகின்றனர்.

எனக்கு தனியாக அரசாங்கத்தில் இணைவதில் நம்பிக்கை இல்லை. முதலில் ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை வைக்க வேண்டும். அந்த கோரிக்கை கேட்கப்படாவிட்டால் குழுவாக சேர்ந்து முடிவெடுக்கலாம்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது. நாளைய முக்கிய செயல்முறைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: 🔹...

டிஜிட்டல் சேவைகளுக்கான VAT புதிதல்ல, அது பழைய கதை..

டிஜிட்டல் சேவைகளுக்கு வரும் ஒக்டோபர் 12 முதல் 18% பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்படுவதாக பரவும் செய்திகள்...