follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுதொழிற்சங்க போராட்டம் வெற்றியுடன் நிறைவுக்கு

தொழிற்சங்க போராட்டம் வெற்றியுடன் நிறைவுக்கு

Published on

நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆரம்பித்திருந்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிட தீர்மானித்ததாக சங்கத்தின் இணை அமைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சுகயீன விடுமுறை பெற்றுக்கொள்ளாமல் அந்த தினங்களில் பணியாற்றியமைக்கான கொடுப்பனவை வழங்குமாறு தெரிவித்து, நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் கடந்த 4ஆம் திகதி முதல் நீர் சுத்திகரிப்பு நடவடிக்கை தவிர, அலுவலக மற்றும் நுகர்வோர் சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டன.

இந்நிலையில் எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சுகயீன விடுமுறை கொடுப்பனவை வழங்குவதற்கு திறைசேரியின் அரச பொதுப் பணித்துறை திணைக்கள பணிப்பாளர் எழுத்து மூலமான இணக்கப்பாட்டை தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...