follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுபுத்தாண்டை முன்னிட்டு கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்

புத்தாண்டை முன்னிட்டு கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்

Published on

சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்களில் கைதிகள் பார்வையிடுவதற்கு விசேட சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக காலப்பகுதிக்குள் கைதிகளின் உறவினர்கள் பார்வையிடச் செல்லும் போது அவர்களுக்கான உணவுகளை வழங்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...