follow the truth

follow the truth

July, 21, 2025
HomeTOP1அரசுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து புதனன்று மாபெரும் பேரணி

அரசுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து புதனன்று மாபெரும் பேரணி

Published on

அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிராக எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டின் 5 இடங்களில் இருந்து ‘செனஹசே யாத்திரை’ (பாசத்திற்காக யாத்திரை) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து நடத்தும் இந்த பாசத்திற்காக யாத்திரை எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பை வந்தடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டையே ஆட்டிப்படைக்கும் வகையில் பல உண்மைகள் வெளியாகும் எனவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், இனவாத நடவடிக்கைகள் என்பவற்றின் பின்னணி தொடர்பிலும் இதன்போது வெளியாகும் என அவர் தெரிவித்திருந்தார்.

நாம் 21ம் திகதி கொழும்பை ஆக்கிரமிப்போம் எனவும் எதிர்க்கட்சி எப்போதும் பலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத காலத்தில் ரூ.1,942.36 பில்லியன் அரசாங்க வருவாய் பதிவாகியுள்ளதாக இலங்கை...

அமெரிக்காவிலிருந்து WTI எண்ணெயை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

எண்ணெய் கொள்முதல் செய்யும் போது விலைமனு கோரல் செயல்பாட்டில் US West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெயைச்...

சஜித்துக்கு சதியா? அரசியல் ரீதியான சதித் திட்டம் என கட்சியினர் அதிரடி பதிலடி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மாற்றும் நோக்கில் கட்சிக்குள் உள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவிட்டதாக பரவும் வதந்திகளை, நாடாளுமன்ற உறுப்பினர்...