follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஏப்ரல் 25 தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு

ஏப்ரல் 25 தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு

Published on

திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கோரப்பட்டு, மார்ச் 09ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என வர்த்தமானி மூலம் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தேவையான நிதி விடுவிக்கப்படாததால், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தலை ஏப்ரல் 25-ஆம் திகதிக்கு ஒத்திவைத்து தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...