follow the truth

follow the truth

June, 6, 2025
Homeஉள்நாடுமீரிகம - கடவத்த அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்தவும்

மீரிகம – கடவத்த அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்தவும்

Published on

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவட முதல் மீரிகம வரையான பகுதியின் நிர்மாணப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இதனை முன்னுரிமை அபிவிருத்திப் பணியாகக் கருத வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்க மீரிகம முதல் பஸ்யால வரை கடவத்தை வரையிலான சாதாரண வீதியில் பயணிக்க வேண்டியிருப்பதால் கடவத்தை முதல் மீரிகம வரையான பகுதி விரைவாக அமைக்கப்பட வேண்டும் என்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடவட-மீரிகம பகுதியானது கம்பஹா, வயங்கொட மற்றும் மீரிகம தெற்கு ஆகிய மூன்று பரிமாற்ற புள்ளிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு இந்த ஆண்டு...

உப்பின் விலையை தன்னிச்சையாக அதிகரித்தால் கட்டுப்பாட்டு விலை கொண்டுவரப்படும்

கூட்டுறவு வங்கி கட்டமைப்பு உள்ளிட்ட கூட்டுறவுத் துறைய நெறிமுறைப்படுத்துவதற்குப் புதிய சட்டங்களை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என...

திட்டமிட்ட உரிய காலத்திற்குள் வேலைத்திட்டங்களை நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால்...