follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுசவூதியின் உதவியுடன் 13 இலங்கையர்கள் சூடானிலிருந்து வெளியேற்றம்

சவூதியின் உதவியுடன் 13 இலங்கையர்கள் சூடானிலிருந்து வெளியேற்றம்

Published on

சூடான் குடியரசில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இலங்கை அரசாங்கத்தின் முதன்மையான அக்கறையாகும்.

சூடானில் உருவாகி வரும் பாதுகாப்பு நிலைமையை இலங்கை தொடர்ந்தும் கண்காணித்து வருவதுடன், சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை வெளியேற்றுவதற்காக இந்திய மற்றும் சவுதி அரேபிய அரசாங்கங்கள் உட்பட அதன் சர்வதேசப் பங்காளிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றது.

இது தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

No description available.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...

புத்தளத்தில் பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

சீரற்ற காலநிலை தொடர்வதால் புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற...