follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுமருதானையில் ரயில் தடம்புரள்வு

மருதானையில் ரயில் தடம்புரள்வு

Published on

மருதானை புகையிரத நிலையத்தில் 8 ஆவது புகையிரத மேடைக்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டமையினால் களனிவழி புகையிரத சேவைகள் தாமதம் ஏற்படக்கூடும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...