follow the truth

follow the truth

June, 8, 2025
Homeஉள்நாடுRM Parks-Shell எரிபொருள் செயற்பாடுகள் ஜூனில் ஆரம்பிக்க தீர்மானம்

RM Parks-Shell எரிபொருள் செயற்பாடுகள் ஜூனில் ஆரம்பிக்க தீர்மானம்

Published on

அமெரிக்காவின் RM Parks-Shell நிறுவனத்துடன் இலங்கையில் எரிபொருள் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து தீர்மானமொன்று எட்டப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் RM Parks-Shell நிறுவனத்துடன் இணைய வழியில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அதன்படி, மே மாத நடுப்பகுதியில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும், ஜூன் முதலாவது வாரத்தில் செயல்பாடுகளைத் ஆரம்பிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கடந்த வாரம் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்துக்கு விஜயம் செய்த RM Parks-Shell தொழில்நுட்ப அதிகாரிகள், சர்வதேச தரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப முனையத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் முன்வந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின்...

சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்

கடந்த 29ஆம் திகதி பாணந்துறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின்...

கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி,...