follow the truth

follow the truth

June, 9, 2025
Homeஉள்நாடுவெசாக் கூடுகளின் விலை அதிகரிப்பு

வெசாக் கூடுகளின் விலை அதிகரிப்பு

Published on

வெசாக் கூடுகள் உள்ளிட்ட வெசாக் அலங்காரங்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக வெசாக் அலங்காரப் பொருட்களின் விற்பனை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக வெசாக் அலங்கார வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு 75 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கடதாசி சுற்றாத சிறிய அளவிலான வெசாக் கூடு இந்த ஆண்டு 180 ரூபாவாகவும் கடதாசி சுற்றப்பட்ட வெசாக் கூடு 300 ரூபாயை விட அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 5 முதல் 10 ரூபாய் வரை விற்கப்பட்ட மெழுகுவர்த்தி 25 ரூபாவாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெசாக் அலங்காரங்கள் மற்றும் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை கடந்த வருடங்களை விட இந்த வருடம் அதிகரித்துள்ளதாகவும், மூலப்பொருட்களின் பற்றாக்குறை பிரதானமாக அவற்றின் விலையை பாதித்துள்ளதாகவும் வெசாக் அலங்கார சந்தைப்படுத்தல் வர்த்தகர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025ல் இலக்குவைக்கப்பட்ட மதுவரி வருமானத்தில் 104% ஈட்ட முடிந்துள்ளது

இந்த வருடத்தில் இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் 2025 மே 31ஆம் திகதியாகும்போது எதிர்பார்க்கப்பட்ட...

CIDயில் ஆஜராகவுள்ள ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர்...

அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி மோகன் கருணாரத்ன இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று...