follow the truth

follow the truth

June, 9, 2025
Homeஉள்நாடுஇன்று 10 மணிநேரம் நீர் விநியோகம் தடை

இன்று 10 மணிநேரம் நீர் விநியோகம் தடை

Published on

இன்று(29) 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொலன்னாவ நீருந்து நிலையத்தின் பிரதான விநியோக கட்டமைப்பில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் இடம்பெறவுள்ளமை காரணமாக இன்று காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை குறித்த நீர்விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவ மாநகர சபைக்கு உட்பட்ட மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, கோட்டே, நாவல, கொஸ்வத்த உள்ளிட்ட பிரதேசங்களிலும் நாவல திறந்த பல்கலைக்கழக பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து பக்க வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025ல் இலக்குவைக்கப்பட்ட மதுவரி வருமானத்தில் 104% ஈட்ட முடிந்துள்ளது

இந்த வருடத்தில் இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் 2025 மே 31ஆம் திகதியாகும்போது எதிர்பார்க்கப்பட்ட...

CIDயில் ஆஜராகவுள்ள ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர்...

அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி மோகன் கருணாரத்ன இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று...