follow the truth

follow the truth

June, 20, 2025
Homeஉள்நாடுஏறாவூரில் 05 நூல் தொழிற்சாலைகள்

ஏறாவூரில் 05 நூல் தொழிற்சாலைகள்

Published on

ஏறாவூர் நகரில் ஐந்து நூல் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ள நிலையில், இதன் மூலம் 20,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என ஐக்கிய ஆடை மன்றத்தின் பொதுச் செயலாளர் யோஹான் லாரன்ஸ் தெரிவித்தார்.

தையல் ஆடைகளுக்குத் தேவையான அனைத்து வகையான நூல்களும் தற்போது இறக்குமதி செய்யப்படுவதாகவும், புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர் 2026ஆம் ஆண்டு நாட்டின் 30 வீத நூல் தேவை பூர்த்தி செய்யப்படும் எனவும் செயலாளர் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன...

பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

எதிர்வரும் முதலாம் திகதி திட்டமிடப்பட்டிருந்த வருடாந்திர பேருந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்...

வாகன இறக்குமதி மூலம் சுங்கத்துறைக்கு ரூ.165 மில்லியன் வருவாய்

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட பெப்ரவரி 1ம் திகதி முதல் நாட்டிற்கு 14,000 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை...