follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுபாதை இல 190, 170 பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

பாதை இல 190, 170 பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

Published on

பாதை இலக்கம் 190 மீகொடை – புறக்கோட்டை மற்றும் பாதை இலக்கம் 170 அதுருகிரிய – புறக்கோட்டை ஆகிய மார்க்கங்களுக்கான பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.

தனியார் பேரூந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றும் போட்டிபோட்டு இயங்கி வந்துள்ளதுடன் இது தொடர்பில் தனியார் பேரூந்து சாரதிக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் சாரதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் பேரூந்து சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...