follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் எரிபொருள் செயற்பாடு குறித்து சினோபெக்கின் அறிவிப்பு

இலங்கையில் எரிபொருள் செயற்பாடு குறித்து சினோபெக்கின் அறிவிப்பு

Published on

இலங்கையில் தனது நடவடிக்கைகளுக்கு வேறு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக வெளியான செய்திகளை மறுத்து சினோபெக் (Sinopec Fuel Oil Lanka) நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் இயங்கும் எந்த பெட்ரோல் நிலையங்களையும் அல்லது எந்தவொரு வெளி நிறுவனத்தையும் அல்லது வணிகத்திற்காக மூன்றாம் தரப்பினரையும் தொடர்பு கொள்ளவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சினோபெக் (Sinopec Fuel Oil Lanka) நிறுவனம் தனது எரிவாயு நிலைய சேவை உரிம உரிமைகளை வேறு எந்த தரப்பினருக்கும் மாற்ற விரும்பவில்லை என்றும், தனது வர்த்தக நாமத்தின் நற்பெயரைப் பாதுகாக்க மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு

பரேட் சட்டம் (Parate Law) மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதன் விளைவாக, நாட்டில் சுமார் 4 மில்லியன் பேர் வேலைவாய்ப்பை...

பேருந்து கட்டண மாற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்

எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என தேசிய...

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...