follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதாமரை கோபுரத்தை பார்வையிட சென்ற ஜோடி கைது

தாமரை கோபுரத்தை பார்வையிட சென்ற ஜோடி கைது

Published on

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த இளம் ஜோடி சுவரின் ஒரு பகுதியை சேதப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(30) மாலை தாமரை கோபுரத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு தாமரை கோபுரத்தின் சுவரில் ஒரு பகுதியில் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை அமுல்படுத்தப்படும் என கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் எச்சரித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...