follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுFUTA பிரதிநிதிகள் - எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

FUTA பிரதிநிதிகள் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

Published on

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் நேற்றைய தினம்(30) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

உயர்கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் விவகாரம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

பல்கலைக்கழக கட்டமைப்பில் நிலவும் வெற்றிடங்கள் குறித்து பிரதிநிதிகள் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்ததோடு, அரசாங்கம் விதித்துள்ள தாங்க முடியாத வருமான வரி குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...