follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுகளுத்துறை மக்களுக்கு அவசர அறிவிப்பு

களுத்துறை மக்களுக்கு அவசர அறிவிப்பு

Published on

களுத்துறை மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் அடுத்த சில மணித்தியாலங்களில் களுத்துறை மாவட்டத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

குக்குலே கங்கை அனல்மின் நிலையத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (02) காலை திறக்கப்பட்டுள்ளன.

கலவான – பதுரலிய வீதியில் மிடலான மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவு பி.எஸ் சந்தி, அகலவத்த கூடலிகம வீதியின் துல் எல்ல பிரதேசம், வலல்லாவிட்ட அவிட்டாவ வீதியின் தோட்டா ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...