follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP1எரிபொருள் விலையை உயர்த்த கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தது சவூதி

எரிபொருள் விலையை உயர்த்த கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தது சவூதி

Published on

நாளுக்கு நாள் சரிந்து வரும் எரிபொருள் விலையை சீராக பராமரிக்க, எரிபொருள் உற்பத்தியை கணிசமான அளவு குறைக்க, எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகள் ஒப்பந்தத்திற்கு வந்துள்ளன.

ஜூலை மாதம் ஒரு நாளைக்கு 1 மில்லியன் பீப்பாய் எரிபொருளை குறைக்க முடிவு செய்துள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில், தினசரி குறைக்கப்பட்ட எரிபொருள் பீப்பாய்களின் எண்ணிக்கை 1.4 மில்லியனாக உயரும் என்று ஒபெக் அமைப்பு தெரிவிக்கின்றது.

இதனால், எரிபொருள் உற்பத்தியில் சுமார் 40% குறைப்பு, எரிபொருள் விலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரித்தானிய சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 2.4% அதிகரித்து அதன் விலை 77 அமெரிக்க டொலர்களாக காட்டப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...