follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1எரிபொருள் விலையை உயர்த்த கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தது சவூதி

எரிபொருள் விலையை உயர்த்த கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தது சவூதி

Published on

நாளுக்கு நாள் சரிந்து வரும் எரிபொருள் விலையை சீராக பராமரிக்க, எரிபொருள் உற்பத்தியை கணிசமான அளவு குறைக்க, எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகள் ஒப்பந்தத்திற்கு வந்துள்ளன.

ஜூலை மாதம் ஒரு நாளைக்கு 1 மில்லியன் பீப்பாய் எரிபொருளை குறைக்க முடிவு செய்துள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில், தினசரி குறைக்கப்பட்ட எரிபொருள் பீப்பாய்களின் எண்ணிக்கை 1.4 மில்லியனாக உயரும் என்று ஒபெக் அமைப்பு தெரிவிக்கின்றது.

இதனால், எரிபொருள் உற்பத்தியில் சுமார் 40% குறைப்பு, எரிபொருள் விலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரித்தானிய சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 2.4% அதிகரித்து அதன் விலை 77 அமெரிக்க டொலர்களாக காட்டப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...