follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுதொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா

Published on

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க பதவி விலக தீர்மானித்துள்ளார்.

திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமைச்சின் செயலாளருக்கு உரிய இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடிதத்தின் நகல் தனக்கும் கிடைத்துள்ளதாகவும், ஆனால் பதவி விலகுவதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...