follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1முன்னாள் பொலிஸ்மா அதிபர் மீண்டும் பதவிக்கு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் மீண்டும் பதவிக்கு

Published on

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 3 மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த நிலையில், ஜனாதிபதி அவருக்கு மூன்று மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் ஒருவர் ஓய்வுபெறும் போது மரியாதை அணிவகுப்பு நடத்தப்படும், ஆனால் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறும் நாளில் அவ்வாறான அணிவகுப்பு நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாளை (09) அல்லது நாளை மறுதினம் (10) மீண்டும் பணிக்கு சமூகமளிக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...