follow the truth

follow the truth

May, 21, 2024
HomeTOP1முன்னாள் பொலிஸ்மா அதிபர் மீண்டும் பதவிக்கு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் மீண்டும் பதவிக்கு

Published on

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 3 மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி ஓய்வு பெறவிருந்த நிலையில், ஜனாதிபதி அவருக்கு மூன்று மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் ஒருவர் ஓய்வுபெறும் போது மரியாதை அணிவகுப்பு நடத்தப்படும், ஆனால் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறும் நாளில் அவ்வாறான அணிவகுப்பு நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாளை (09) அல்லது நாளை மறுதினம் (10) மீண்டும் பணிக்கு சமூகமளிக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...