follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉலகம்இதுவரை யாரும் ருசிக்காத ஜப்பானில் புதிய பழம் அறிமுகம்

இதுவரை யாரும் ருசிக்காத ஜப்பானில் புதிய பழம் அறிமுகம்

Published on

உலக மக்கள் இதுவரை ருசிக்காத பழத்தை ஜப்பானிய விவசாயிகள் குழு வெளியிட்டுள்ளனர்.

முதன்முறையாக சந்தையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பழம் எலுமிச்சை தர்பூசணி என்று அழைக்கப்படுகிறது.

எலுமிச்சை மற்றும் தர்பூசணி செடிகளை இணைத்து இந்த கலப்பின பழத்தை உற்பத்தி செய்வதில் ஜப்பானிய விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தப் புதிய பழத்தை உண்பவர், புளிப்புத் தன்மையுடன் கூடிய இனிப்பை உணர்வார் என்று ஜப்பானிய விவசாயிகள் கூறுகின்றனர்.

ஜப்பானிய சந்தையில் இந்த பழத்தின் விலை 23.30 அமெரிக்க டொலர்கள் (சுமார் 7000 இலங்கை ரூபா) ஆகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...