follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉலகம்அலாஸ்கா தீபகற்ப பகுதியில் நிலநடுக்கம்

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் நிலநடுக்கம்

Published on

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று 7.4 ரிச்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது கடலுக்கடியில் 9.3 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின்றன

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

கனடா பொருட்களுக்கு 35% வரி அமுல் – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருட்களுக்கு 35 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல்...

டெல்லியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தலைநகர் டெல்லியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக இந்திய தேசிய...