follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுஅஸ்வெசும கொடுப்பனவு - வரிசையில் காத்திருந்தவர் மரணம்

அஸ்வெசும கொடுப்பனவு – வரிசையில் காத்திருந்தவர் மரணம்

Published on

அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்கு தகுதி பெற்றவர் என்பதற்கான கடிதத்தை பெற்றுக்கொள்ள எல்ல பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்று(27) வரிசையில் காத்திருந்த 77 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நமுனுகுல பிங்அராவ தோட்டத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான இராமசாமி குழந்தைவேலு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...