follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை உத்தரவு

கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை உத்தரவு

Published on

அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருதானை பொலிஸாரின் அறிவித்தலின் பிரகாரம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் இணைப்பாளர் வசந்த சமரசிங்க உள்ளிட்டவர்களுக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று நண்பகல் 12.00 மணி முதல் நாளை (01) காலை 10.00 மணி வரை மருதானை தொழில்நுட்ப சந்தியில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வரையான நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்ட வீதிகள் மற்றும் நடைபாதைகளை பயன்படுத்தும் ஏனைய மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...