follow the truth

follow the truth

July, 30, 2025
HomeTOP1சத்திரசிகிச்சையின் பிறகு கண்பார்வை இழந்தது இந்திய மருத்துவத்தால் ஏற்பட்டதா?

சத்திரசிகிச்சையின் பிறகு கண்பார்வை இழந்தது இந்திய மருத்துவத்தால் ஏற்பட்டதா?

Published on

சத்திரசிகிச்சையின் பின்னர் பார்வைக் குறைபாடு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்பட்ட மருந்து மற்றும் மருந்தை இலங்கைக்கு கொண்டு வந்த நிறுவனம் தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட பத்து நிபுணர்கள் கொண்ட குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் ஆர்.எம்.எஸ்.கே.ரத்நாயக்க இந்த சம்பவங்கள் தொடர்பில் உரிய குழு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 15 பேருக்கு சத்திரசிகிச்சையின் பின்னர் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் கிட்டத்தட்ட இருபது பேர் பார்வைக் கோளாறுகளை உருவாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் அனைவருக்கும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்து வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உக்ரைன் இராணுவத்தைக் குறிவைத்த ரஷ்யா – ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம்...

மீனவ சமூகத்திற்கான பாதுகாப்பு வலை – புதிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

உப்பு நீர் மற்றும் நன்னீரில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவ சமூகத்தினருக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...