follow the truth

follow the truth

June, 2, 2025
Homeஉள்நாடுசீன உரத்தை பரிசோதிக்க மூன்றாம் தரப்பினர் தேவையில்லை : மைத்திரிபால சிறிசேன

சீன உரத்தை பரிசோதிக்க மூன்றாம் தரப்பினர் தேவையில்லை : மைத்திரிபால சிறிசேன

Published on

சீன உரத்தை பரிசோதிக்க மூன்றாம் தரப்பினர் தேவையில்லை என்றும் உள்ளுர் நிபுணர்களின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விடயங்களில் மூன்றாம் தரப்பு தேவையில்லை என வலியுறுத்திய முன்னாள் ஜனாதிபதி, இரு நாடுகளுக்கிடையில் போர் மூளும் பட்சத்தில் அவ்வாறானதொரு நிலையைத் தீர்ப்பதற்கு மூன்றாம் தரப்பினரின் தலையீடு அவசியம் எனவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“உங்கள் வரிப் பணம் உங்களுக்காக – “வரி சக்தி” வரி இணக்கம் மற்றும் வரி அடிப்படை மேம்பாட்டிற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான...

லிந்துலை நகரசபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர்...

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

இந்தியாவில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார். கடந்த மே 31...