follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுவறண்ட காலநிலை - 6 மாவட்டங்களில் நீர் விநியோகம் தடை

வறண்ட காலநிலை – 6 மாவட்டங்களில் நீர் விநியோகம் தடை

Published on

குருநாகல், ஹம்பாந்தோட்டை, அம்பாறை, மொனராகலை, பண்டாரவளை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அந்த நீர் வழங்கல் அமைப்புகளில் கண்காணிப்பு அமைப்பின் கீழ் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக அபிவிருத்தி பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...