follow the truth

follow the truth

August, 21, 2025
Homeஉள்நாடுஅரசின் முட்டாள்தனமான முடிவுகளுக்கு எஸ்.பி விசனம்

அரசின் முட்டாள்தனமான முடிவுகளுக்கு எஸ்.பி விசனம்

Published on

முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் எடுத்த தீர்மானம் முட்டாள்தனமான முடிவு என பொஹட்டுவ முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சீகிரியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களிடம் இருந்து பெருமளவிலான பணம் அறவிடப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...