follow the truth

follow the truth

August, 22, 2025
Homeஉள்நாடுரயில் குறுக்கு வீதிக்கு பூட்டு

ரயில் குறுக்கு வீதிக்கு பூட்டு

Published on

பராமரிப்பு காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் நாரஹேன்பிட்டி மற்றும் நுகேகொட நிலையங்களுக்கு இடையிலான கலிங்க மாவத்தை கடவை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 21 ஆம் திகதி காலை 08 மணி முதல் மறுநாள் காலை 05 மணி வரை மூடப்படும். இதன் போது மாற்று வழிகளை பயன்படுத்துமாறு சாரதிகளை புகையிரத திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...