follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுதற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள 24 திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல்

தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள 24 திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல்

Published on

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள 24 திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அந்தத் திட்டங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த 24 திட்டங்களில் 09 திட்டங்கள் பல்வேறு தொடர்புடைய நிறுவன சிக்கல்களால் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்களின் மதிப்பிடப்பட்ட பெறுமதி சுமார் 56,529 மில்லியன் ரூபாவாகும். அந்த 09 திட்டங்களுக்கு சுமார் 1,180 மில்லியன் ரூபாய்கள் ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை கூறுகிறது. இன்னும் 14 மில்லியன் ரூபா பணம் செலுத்த வேண்டியுள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...