follow the truth

follow the truth

August, 26, 2025
Homeஉள்நாடுவீதி அபிவிருத்தி அதிகாரசபை மினுவாங்கொடையில் எந்தவொரு திட்டத்தையும் பூர்த்தி செய்யவில்லை

வீதி அபிவிருத்தி அதிகாரசபை மினுவாங்கொடையில் எந்தவொரு திட்டத்தையும் பூர்த்தி செய்யவில்லை

Published on

மினுவாங்கொடை, பன்சில்கொட பாலம் கட்டி முடிக்கப்படாமை மற்றும் அது தொடர்பான தற்காலிக வீதியை உரிய முறையில் பராமரிக்காததற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மீது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (24) மினுவாங்கொடை பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவில் கடுமையாக குற்றம் சுமத்தினார்.

இத்திட்டம் தொடர்பான முழுமையான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தனக்கு வழங்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

மினுவாங்கொடை பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் பூர்த்தி செய்யவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மினுவாங்கொடை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சர் தலைமையில் மினுவாங்கொடை பிரதேச செயலகத்தில் இன்று (24) நடைபெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...