follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP1இந்தியப் பயணத்தை சீன ஜனாதிபதி ஒத்திவைக்கும் அறிகுறிகள்

இந்தியப் பயணத்தை சீன ஜனாதிபதி ஒத்திவைக்கும் அறிகுறிகள்

Published on

அண்டை நாடான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது இந்திய பயணத்தை இரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா வெளியிட்டுள்ள சமீபத்திய அதிகாரப்பூர்வ வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகள் இடம் பெற்றிருந்ததே இந்த நெருக்கடிக்குக் காரணம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட...

நாட்டில் உப்பு தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக்...