follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநாடு முழுவதும் செயற்பாடுகளை ஆரம்பிக்க சினோபெக் நடவடிக்கை

நாடு முழுவதும் செயற்பாடுகளை ஆரம்பிக்க சினோபெக் நடவடிக்கை

Published on

நாடளாவிய ரீதியில் செப்டெம்பர் மாத இறுதிக்குள், சந்தையில் செயற்பாடுகளை ஆரம்பிக்க சினோபெக் நடவடிக்கை எடுத்துள்ளது.

சினோபெக் நிறுவனத்தின் இலங்கைக்கான எரிபொருள் விநியோக பிரதிநிதி மற்றும் சினோபெக் சுத்திகரிப்பு நிறுவனத்தின் அதிகாரிகளுடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...