follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுதெற்கு அதிவேக வீதியின் ஏனைய பாதைகள் விரைவில் திறக்கப்படும்

தெற்கு அதிவேக வீதியின் ஏனைய பாதைகள் விரைவில் திறக்கப்படும்

Published on

இமதுவ மற்றும் பின்னதுவ ஆகிய பகுதிகளுக்கு இடையில் மண்சரிவு காரணமாக தடைப்பட்டுள்ள தெற்கு அதிவேக வீதியின் ஏனைய பாதைகள் மண்சரிவு பகுதி புனரமைக்கப்பட்டதன் பின்னர் போக்குவரத்துக்காக திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஸ்தாபிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனத்துடன் கலந்துரையாடி அதன் புனரமைப்பு பணிகளை விரைவில் முடிப்பதாக சபை பணிப்பாளர் வீரகோன் தெரிவித்தார்.

நேற்று மாலை 6 மணியளவில் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிய இரண்டு இடது பாதைகள் மாத்திரம் இரு திசைகளிலும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...