follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடு209 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

209 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

Published on

இலங்கை அணியின் மூன்றாவது போட்டியான இலங்கை-ஆஸ்திரேலியா போட்டி தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 209 புள்ளிகளை மட்டுமே இலங்கை அணியால் பெற முடிந்தது.

உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியும் அவுஸ்திரேலிய அணியும் பங்குபற்றிய முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டில் உப்பு தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக்...

இன்று பலத்த மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) பலத்த மழை பெய்யக்கூடும்...

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...