follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுடயனா தாக்கப்பட்டமை குறித்து ஆராய்வதற்கு குழு கூடவுள்ளது

டயனா தாக்கப்பட்டமை குறித்து ஆராய்வதற்கு குழு கூடவுள்ளது

Published on

இராஜாங்க அமைச்சர் டயனா கமனே தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு நாளை மறுதினம் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் கூடவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, சுஜித் சஞ்சய, மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கிடையிலான மோதல் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டநிலையிலேயே குறித்த விடயம் தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்;டது.

பக்கசார்பற்ற வகையில் விசாரணைகளை மேற்கொண்டு அதற்குரிய தீர்வினை வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்றில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

இன்று (12) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள்

வெசாக் தினத்துடன் இணைந்து, நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள்...