follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஆசிரியர் - அதிபர் சங்க போராட்டம் - பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

ஆசிரியர் – அதிபர் சங்க போராட்டம் – பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்

Published on

இன்று (24) இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர் – அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தின் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகைக் தாக்குதல்களை பிரயோகித்துள்ளனர்.

இதன் காரணமாக பொரளை – கொட்டாவ பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...