follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுசிறுவர் பராமரிப்பு நிலையத்தில் 24 பேருக்கு கொரோனா உறுதி

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் 24 பேருக்கு கொரோனா உறுதி

Published on

பண்டாரவளை பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றில் 24 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொது சுகாதார பரிசோதகர் ரவி சம்பத் தெரிவித்தார்.

இந்தநிலையில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையோருக்கு இன்றைய தினம் கொவிட் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பண்டாரவளை பொது சுகாதார பரிசோதகர் ரவி சம்பத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...