follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுசீரற்ற காலநிலை - ரயில் சேவைகளில் தாமதம்

சீரற்ற காலநிலை – ரயில் சேவைகளில் தாமதம்

Published on

நிலவும் கடும் மழை காரணமாக மருதானை, ராகம மற்றும் ஜா எல புகையிரத நிலையங்கள் ஊடான புகையிரத சேவைகள் சமிக்ஞை செயலிழப்பு காரணமாக தாமதமடைந்துள்ளது.

இதனால் அனைத்து புகையிரத பாதைகளின் ஊடான சேவையில் ஈடுபடும் புகையிரத பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...