follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடு"சித்திரசிறி அறிக்கை" அமைச்சரவை உபகுழுவிற்கு கையளிப்பு

“சித்திரசிறி அறிக்கை” அமைச்சரவை உபகுழுவிற்கு கையளிப்பு

Published on

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்காக புதிய யாப்பை அறிமுகப்படுத்துவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட சட்டமூலம், ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது தொடர்பான சட்டமூலத்தை அமைச்சரவை உபகுழுவிற்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு காலமானார்

தொழில்முறை மல்யுத்த ஜாம்பவான் சபு, தனது 60 ஆவது வயதில் காலமானார். நேற்றைய தினம் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள்...

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...