follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் 11 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிப்பு

இலங்கையில் 11 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிப்பு

Published on

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வருடத்திற்கு ஒரு முறை தவறாமல் கண் பரிசோதனை செய்து கொள்ளுமாறு தேசிய கண் மருத்துவமனை மக்களை வலியுறுத்துகிறது.

நாளை (14) உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, நீரிழிவு நோய் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பார்வைக் குறைபாடுகளைத் தடுத்து, அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஊடகவியலாளர் மாநாடு இன்று (13) கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இலங்கையில் சுமார் 11 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அதிக வீதத்தை எதிர்பார்க்கலாம் எனவும் சத்திரசிகிச்சை நிபுணர் கபில பந்துதிலக தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தானந்த அழுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தரமற்ற உரம் இறக்குமதி...

சூரிய மின்சக்தி படலம் மூலம் 1,700 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி

நாடளாவிய ரீதியில் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திறன், மே 1 ஆம் திகதி நிலவரப்படி, மெகாவோட் 1,700...

வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர்...