follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2"வரவு செலவுத் திட்டம் எங்களை டிஸ்னிலேண்டிற்கு அழைத்துச் சென்றது"

“வரவு செலவுத் திட்டம் எங்களை டிஸ்னிலேண்டிற்கு அழைத்துச் சென்றது”

Published on

இலங்கையில் 600,000 இற்கும் அதிகமான குடும்பங்களின் மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சபையின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எரான் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து தெரிவித்தார்.

நிதியமைச்சர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து எம்மை டிஸ்னிலேண்டிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றதாக தெரிவித்த எரான் விக்ரமரத்ன இன்று நாம் டிஸ்னிலேண்டிற்குள் வெளியில் இருந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

நாட்டை வங்குரோத்து செய்ததற்கு எதிர்க்கட்சிகள் மீது பழி சுமத்த வேண்டாம் என தெரிவித்த அவர், நாட்டை வங்குரோத்து செய்தவர்கள் இன்னும் உள்ளே இருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

மூன்று வேளையும் சாப்பிட்டு வந்த வீடுகள் இன்று இரண்டு வேளைகளே சாப்பிடுவதாகவும், இன்று சோற்றுத் தட்டில் ஒரு துண்டு மீனோ கருவாடோ இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

டெங்கு பரவும் அபாயத்தை குறைக்க நடவடிக்கை

மழையுடன்கூடிய காலநிலை காரணமாக கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...