follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுவிபத்துகள் காரணமாக நாள் ஒன்றுக்கு 30 பேர் உயிரிழக்கின்றனர்

விபத்துகள் காரணமாக நாள் ஒன்றுக்கு 30 பேர் உயிரிழக்கின்றனர்

Published on

பல்வேறு விபத்துகள் காரணமாக தினமும் 30 பேர் வரை உயிரிழப்பதாக
சுகாதாரத் துறைகள் தெரிவிக்கின்றான்.

அத்துடன், 2025ஆம் ஆண்டளவில் வருடாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 155 இலட்சமாக அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் சமித்த சிரிதுங்க நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...