follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபிரமோதயவிற்கு விசேட புலனாய்வு பிரிவு அழைப்பு

பிரமோதயவிற்கு விசேட புலனாய்வு பிரிவு அழைப்பு

Published on

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க, எதிர்வரும் 21ஆம் திகதி விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் விசேட புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தேர்வுக் குழுவின் தலைவர் அண்மையில் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு விளையாட்டுத் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் அறிவித்திருந்ததை அடுத்து அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...